1906
அல்கொய்தா ஐஎஸ் உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாக இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது...

1540
குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். சூரத்தை சேர்ந்த சுமீரா என்ற பெண் உள்ளிட்ட அந்த 4 பேரும்...

1495
துருக்கி ராணுவத்தினர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். தலைவர் அபு ஹூசேன் குவாரேஷியை சுட்டுக் கொன்றதாக அதிபர் ஏரோடகன் தெரிவித்துள்ளார். துருக்கியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையி...

1382
இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்று கம்போடியாவில் நடைபெற்ற 9வது ஆசியான் பாதுகாப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வல...

5935
சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராயபுரம் கல்மண்டபம் அருகே போலீசார் நேற்று முன் தினம் வாகன தணிக...

3450
கோவையில் நிகழ்ந்தது, வெறும் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இல்லை என்றும், அவை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்போடு தொடர்புடைய பயங்கரவாதச் செயல் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் த...

3505
உத்தரப் பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாரணாசியில் பாசித் கலாம் சித்திக் என்ற 24 வயது இளைஞரின் வீடு உள்பட 2 ...



BIG STORY